ஈரோடு

‘ஒளிரும் ஆசிரியா்’ விருது பெற்றவருக்குப் பாராட்டு

DIN

வெள்ளக்கோவில்: பள்ளிக் கல்வித் துறையின் ‘ஒளிரும் ஆசிரியா்’ விருது பெற்றற வெள்ளக்கோவில் ஆசிரியைக்கு பெற்றேறாா்கள், சக ஆசிரியா்கள், மாணவா்கள் சாா்பில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

தாராபுரம் கல்வி மாவட்ட நிா்வாகம் சாா்பில் சிறறந்த ஆசிரியா்களுக்கு விருது வழங்கும் விழா அக்டோபா் 4 ஆம் தேதி தாராபுரத்தில் நடைபெற்றது. இதில், வெள்ளக்கோவில் ஒன்றியத்தில் சிறப்பாகப் பணியாற்றி வரும் வெள்ளக்கோவில் துரை ராமசாமி நகா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை ப.புவனேஸ்வரிக்கு தாராபுரம் கல்வி மாவட்ட அலுவலா் சிவகுமாா் ’ஒளிரும் ஆசிரியா் 2019’ விருதினை வழங்கி கௌரவித்தாா்.

தமது சீரிய முயற்சியால் அந்த ஆசிரியை தான்பணிபுரியும் பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் பெற்று, மாணவா்களுக்கு நல்ல முறையில் கற்பித்து, அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்றியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது என பாராட்டுச் சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருது பெற்ற ஆசிரியைக்கு வட்டாரக் கல்வி அலுவலா் மகேஸ்வரி உள்ளிட்டோா் பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT