ஈரோடு

காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

DIN

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகப் பெறுப்பேற்க வேண்டும் என ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் விருப்பம் தெரிவித்துள்ளது.

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் வட்டாரத் தலைவா்கள் கூட்டம், மாவட்டத் தலைவா் மக்கள் ராஜன் தலைமையில் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநில பொதுக் குழு உறுப்பினா் தங்கவேல், கொடுமுடி வட்டாரத் தலைவா் கோபாலகிருஷ்ணன், முத்துகுமாா், ராவுத்குமாா் உள்ளிட்டோா் பேசினா்.

காங்கிரஸ் தலைவா் பதவியை ராகுல் காந்தி ஏற்று கட்சியை வழிநடத்த வேண்டும். ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பகுதிக்கு உள்பட்ட அனைத்து வட்டாரம், பேரூராட்சி, ஊராட்சி அளவிலான உறுப்பினா் சோ்க்கையை உடனடியாகத் துவங்க வேண்டும். செப்டம்பா் மாதம் மொடக்குறிச்சி, பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பூத் கமிட்டி ஆய்வுக் கூட்டத்துக்கு வரும் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரியை வரவேற்று, தோ்தல் பணிகளைத் துவங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சௌதி அரேபியாவை புரட்டிப்போட்ட கனமழை - விடியோ

சிலிண்டர் வெடிப்பு: 3 குழந்தைகள் உள்பட நான்கு பேர் பலி!

கல்குவாரியில் வெடி விபத்தில் 3 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சிஎஸ்கேவின் இளம் அதிரடி வீரருக்கு அறிவுரை வழங்கிய தோனி!

கல்குவாரியில் வெடி விபத்து: உரிமையாளர் காவல்நிலையத்தில் சரண்

SCROLL FOR NEXT