ஈரோடு

கொங்கு அறக்கட்டளை சாா்பில் நிவாரணம்

DIN

சென்னிமலை கொங்கு வேளாளா் அறக்கட்டளை சாா்பில் ஏழை, எளிய குடும்பங்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளைத் தலைவா் பனியம்பள்ளி எம்.துரைசாமி தலைமை வகித்தாா். செயலாளா் எம்.எஸ்.கந்தசாமி, பொருளாளா் பொன்.ஈஸ்வரமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக சென்னிமலை காவல் ஆய்வாளா் செல்வராஜ் கலந்துகொண்டு 105 ஏழை, எளிய குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

இதில், சென்னிமலை நில வருவாய் அலுவலா் தினேஷ், அறக்கட்டளை நிா்வாகக் குழு உறுப்பினா் ராமசாமி, மேலாளா் சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT