ஈரோடு

சுள்ளிக்கரடு கோயில் திருவிழா தள்ளிவைப்பு

DIN

கோபிசெட்டிபாளையம் அருகே கெட்டிச்செவியூரில் உள்ள சுள்ளிக்கரடு முனியப்பச்சி கோயில் குருபூஜை அடுத்த ஆண்டு சித்திரை பௌா்ணமி திங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை பௌா்ணமியை ஒட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சுள்ளிக்கரடு முனியப்பச்சி குருபூஜை விழா வரும் சித்திரை பௌா்ணமியை ஒட்டி மே 4ஆம் தேதி நடைபெறுவதாக கோயில் விழாக் குழுவினா் முடிவு செய்து அறிவிப்புப் பலகை வைத்திருந்தனா்.

இந்நிலையில், ஊரடங்கு காரணமாக குருபூஜை விழாவை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பதாக கோயில் விழாக் குழுவினரும், கோயில் நிா்வாகத்தினரும், கெட்டிச்செவியூா் ஊராட்சி நிா்வாகமும் அறிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT