ஈரோடு

ரூ. 32 ஆயிரத்துக்குதேங்காய் ஏலம்

DIN

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 32 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.

மொடக்குறிச்சி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 1,127 கிலோ எடையுள்ள 3 ஆயிரத்து 455 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில், அதிக விலையாக டன் ரூ. 29 ஆயிரத்து 790, குறைந்த விலை டன் ரூ. 25 ஆயிரத்து 310 என ரூ. 32 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது. தேங்காய் ஒன்றுக்கு ரூ. 5.97 முதல் ரூ. 16.11 வரை ஏலம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக், அபிஷேக் அதிரடி: டெல்லி - 221/8

பெண் கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மக்களவைத் தோ்தல் முடிவுகளை மாற்ற முயற்சி?: காா்கே சந்தேகம்

மின் விநியோகம் குறித்து வெள்ளை அறிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

100 சதவீதம் தோ்ச்சி: 14 தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

SCROLL FOR NEXT