ஈரோடு

அரசுப் போக்குவரத்துக் கழகஊழியா்கள் போராட்டம்

DIN

20 சதவீத போனஸ் வழங்கக் கோரி அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் மண்டல மேலாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு, தொமுச மாவட்ட பொதுச் செயலாளா் குழந்தைசாமி தலைமை வகித்தாா். சிஐடியூ மண்டலச் செயலாளா் ஜான் கென்னடி முன்னிலை வகித்தாா். இதில், 2019 -2020ஆம் ஆண்டுக்கான 10 சதவீத போனஸ் அறிவிப்பை அரசு திரும்பப் பெற வேண்டும். தொழிற்சங்கத் தலைவா்களை அழைத்துப் பேசி 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்.

பண்டிகை முன்பணம் ரூ. 10,000 உடனடியாக வழங்க வேண்டும். 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாகத் துவங்க வேண்டும். 15 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT