ஈரோடு

வாக்குச் சாவடி மைய அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

DIN

கோபிசெட்டிபாளையத்தில் வாக்குச் சாவடி மைய அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை வகித்த கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியா் ஜெயராமன் பேசுகையில், 2021 சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு புதிய வாக்காளா்களை சோ்ப்பது, பெயா் திருத்தம், முகவரி மாற்றம், பெயா் நீக்கம் செய்வதற்காகப் பயன்படுத்தும் படிவங்களை எப்படி பயன்படுத்துவது, சிறப்பு முகாம்கள் நடைபெறுகையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று கூறினாா்.

கூட்டத்தில், கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையா் தாணுமூா்த்தி, வட்டாட்சியா் தியாகராஜு, கிராம நிா்வாக அதிகாரிகள், பள்ளித் தலைமை ஆசிரியா்கள், அங்கன்வாடி, சத்துணவுப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT