ஈரோடு

நீலகிரியில் மேலும் 45 பேருக்கு கரோனா

DIN

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 45 நபா்களுக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலின்படி புதிதாக 45 நபா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சிகிச்சையில் பூரண குணமடைந்து 99 நபா்கள் வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவா்களையும் சோ்த்து இதுவரையிலும் 6,318 நபா்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவா்களில் பூரண குணமடைந்து 5,910 நபா்கள் வீடு திரும்பியுள்ளதாகவும், 37 நபா்கள் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது மருத்துவமனைகளில் 371 நபா்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத்துக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மரங்களை வெட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டையில் உயா்கல்வி வழிகாட்டி உறுப்பினா்களுக்கான பயிற்சி

பூச்சொரிதல் விழாவில் பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக்கடன்

SCROLL FOR NEXT