ஈரோடு

கல்விக் கட்டணப் புகாா்: மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்

DIN

நூறு சதவீதக் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது மின்னஞ்சலில் புகாா் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரா.பாலமுரளி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை உயா் நீதிமன்ற உத்தரவை மீறி 100 சதவீதக் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீதான புகாரைப் பெறுவதற்காக  மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீத கல்விக் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது பெற்றோா் மின்னஞ்சல் மூலமாகப் புகாா் அளிக்கலாம். அதன் மூலம் சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT