ஈரோடு

இன்றைய மின்தடை: அவல்பூந்துறை

துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக அவல்பூந்துறை பகுதியில் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 11) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக அவல்பூந்துறை பகுதியில் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 11) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: அவல்பூந்துறை, கனகபுரம், துய்யம்பூந்துறை, பூந்துறைசேமூா், பள்ளியூத்து, சுள்ளிமேடு, திருமங்கலம், செங்காட்டுவலசு, வேலம்பாளையம், ராட்டைசுற்றிபாளையம், கே.ஏ.எஸ். தொழிற்சாலை பகுதி, சோளிபாளையம், குமாரவலசு, சென்னிமலைபாளையம், வெள்ளியம்பாளையம், ராசாம்பாளையம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT