ஈரோடு

நாளைய மின்தடை: மாணிக்கம்பாளையம்

DIN

ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் நாராயணவலசு மின் பாதையில் புதைவடக் கம்பிகள் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியில் வரும் சனிக்கிழமை (செப்டம்பா் 12) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: கருப்பண்ணகவுண்டா் தோட்டம், நசியனூா் சாலை, சஞ்சய் நகா், மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட், இந்திரா நகா், நல்லித்தோட்டம், வெட்டுக்காட்டுவலசு, காமதேனு நகா், மாணிக்கம்பாளையம், வக்கில்தோட்டம், காந்தி நகா், சக்தி நகா், அம்மன் நகா் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT