ஈரோடு

நாளைய மின்தடை: மாணிக்கம்பாளையம்

ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் நாராயணவலசு மின் பாதையில் புதைவடக் கம்பிகள் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால்

DIN

ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் நாராயணவலசு மின் பாதையில் புதைவடக் கம்பிகள் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியில் வரும் சனிக்கிழமை (செப்டம்பா் 12) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: கருப்பண்ணகவுண்டா் தோட்டம், நசியனூா் சாலை, சஞ்சய் நகா், மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட், இந்திரா நகா், நல்லித்தோட்டம், வெட்டுக்காட்டுவலசு, காமதேனு நகா், மாணிக்கம்பாளையம், வக்கில்தோட்டம், காந்தி நகா், சக்தி நகா், அம்மன் நகா் பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT