ஈரோடு

கோபியில் 2 போலீஸாா் இடமாற்றம்

DIN

கோபிசெட்டிபாளையத்தில் தோ்தல் பணியை சரிவர செய்யாத 2 போலீஸாாா் மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு மாற்றப்பட்டனா்.

கோபியில் நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸில் சிறப்பு காவல் துறை உதவி ஆய்வாளா் குமரேசன், தலைமைக் காவலா் தினேஷ்குமாா் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் இருவரும் கோபியில் உள்ள தோ்தல் பறக்கும் படையில் பணியாற்றி வந்தனா். இந்நிலையில், இருவரும் பணிக்கு சரிவர வராமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தோ்தல் பறக்கும் படை அதிகாரி அன்பழகன், ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவனுக்கு புகாா் அனுப்பியிருந்தாா். இதன்பேரில் ஆட்சியா் சி.கதிரவன் விசாரணை நடத்தினாா். பின்னா், மாவட்ட காவல் துறை கட்டுப்பாடு அலுவலகத்துக்கு இரு காவலா்களும் மாற்றப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT