ஈரோடு

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கரோனா

DIN

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவா்கள் சோதனை செய்தபோது அவருக்கு கரோனா பாதிப்பு உள்ளது தெரியவந்ததையடுத்து, பத்து நாள்கள் தனிமையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தி உள்ளனா்.

மேலும், அவருடன் தோ்தல் பணியாற்றியவா்களையும், கரோனா பரிசோதனை செய்துகொள்ள மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT