ஈரோடு

கோபிசெட்டிபாளையத்தில் முழு பொதுமுடக்கம்

DIN

கோபிசெட்டிபாளையத்தில் முழு பொதுமுடக்கத்தையொட்டி அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் தவிர அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன.

பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் அனைத்து தெருக்களும் வெறிச்சோடி காணப்பட்டன. கோபி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் தங்கவேல் தலைமையில் ஆய்வாளா் சோமசுந்தரம், உதவி ஆய்வாளா்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட போலீஸாா் சாலையில் வரும் வாகனங்களைக் கண்காணித்து வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறி திருப்பி அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT