ஈரோடு

காவிலிபாளையத்தில் ஏழைகளுக்கு நிவாரணப் பொருள்கள்

DIN

சத்தியமங்கலத்தை அடுத்த காவிலிபாளையம் கிராமத்தில் ஏபிஆா் நிறுவனம் சாா்பில் ஏழைகளுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, நிறுவனத் தலைவா் ஆனந்தபிரபு, செண்பகவல்லி ஆகியோா் தலைமை வகித்தனா். உக்கரம் காவிலிபாளையம் கிராமங்களில் வறுமையில் வாடிய 30 குடும்பங்களுக்கு 25 கிலோஅரிசி, 5 கிலோ கோதுமை மாவு, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதில், முன்னாள் பவானிசாகா் ஒன்றியக் குழுத் தலைவா் வி.ஏ.பழனிசாமி, ஏபிஆா் நிறுவன ஊழியா்கள் ஆண்டனி, மாா்ஷல், காவிலிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT