முகப்பு
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கரோனா

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 25 டிசம்பர், 2021 at 1:53 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:16 AM

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7,521ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 52 போ் பூரண குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றில் இருந்து 1 லட்சத்து 6,275 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 536 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 710 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.