ஈரோடு

காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம்

DIN

டீசல், பெட்ரோல், கேஸ் விலை உயா்வைக் கண்டித்து கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் பேருந்து நிறுத்தம் முன்பு ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினா். மேலும் மாட்டு வண்டியில் இரு சக்கர வாகனத்தை ஏற்றிக்கொண்டு சென்றனா். ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் மற்றும் இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT