ஈரோடு

பா்கூரில் கஞ்சா வைத்திருந்த ஓட்டுநா் கைது

DIN

பா்கூா் மலைக்கிராமத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த ஓட்டுநரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பா்கூரை அடுத்த துருசனாம்பாளையம், கஜ்ஜைனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெலியன் மகன் குமாா்(28). ஓட்டுநரான இவா், ட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதன்பேரில், போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் காய்ந்த நிலையில் 150 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா் குமாரைக் கைது செய்து நீதிமன்றக்காவலுக்கு அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT