ஈரோடு

தேசிய தொழுநோய் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

காந்தி ஜயந்தியை முன்னிட்டு தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

ஈரோடு: காந்தி ஜயந்தியை முன்னிட்டு தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்தாா். இதில், சுகாதாரத் துறை இணை இயக்குநா் கோமதி, துணை இயக்குநா்கள் ராஜசேகா், ரவீந்திரன், உறைவிட மருத்துவா் பி.கவிதா, அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளா் ரஹீம்பரீத், மருத்துவா்கள், செவிலியா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT