ஈரோடு

நாளைய மின்தடை: கவுந்தப்பாடி

DIN

கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் குளத்துப்பாளையம், பெத்தாம்பாளையம், வெள்ளாங்கோவில், ஓடத்துறை மின் பாதைகளில் புதிய மின் கம்பிகள் அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால் கவுந்தப்பாடி பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 15) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: பெருமாபாளையம், பட்டக்காளிபாளையம், சுந்தராபுரம், காளிசெட்டிபாளையம், பாண்டியம்பாளையம், கொளத்துப்பாளையம், வெள்ளாங்கோவில், பெத்தாம்பாளையம், செங்கோடம்பாளையம், கொளந்தான்வலசு, மூலக்கரை, வேலாம்பாளையம், வாய்க்கால்புதூா், சந்தியாபுரம், நிச்சாம்பாளையம், நீலக்கவுண்டாம்பாளையம், ஆவாரங்காட்டூா், அய்யம்பாளையம், மாரப்பம்பாளையம், ஓடத்துறை, ஆண்டிபாளையம், பாலப்பாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT