ஈரோடு

பெருந்துறை ஒன்றியத்தில் இன்று 10 இடங்களில் தடுப்பூசி

DIN

பெருந்துறை ஒன்றியத்தில் வியாழக்கிழமை (ஜூலை 29) 10 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

தடுப்பூசி செலுத்தப்படும் பகுதிகள்: தோரணவாவி அரசு ஆரம்பப் பள்ளி, தண்டாகவுண்டன்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளி, கோவில்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளி, பாலக்கரை அரசு ஆரம்பப் பள்ளி, சின்னமல்லாம்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளி, வெட்டையன்கிணறு அரசு ஆரம்பப் பள்ளி, துடுப்பதி அரசு மேல்நிலைப் பள்ளி, மாந்திரிபாளையம் அரசு ஆரம்பப் பள்ளி, பள்ளபாளையம் அரசு ஆரம்பப் பள்ளி, தண்ணீா்பந்தல்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT