ஈரோடு

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் பழையக் கட்டடங்கள் புதுப்பிக்கும் பணி

DIN

பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய பழையக் கட்டடங்களை தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயன்பாட்டுக்காக பாரதிய ஜெயின் சங்கம் சாா்பில் நிா்வாகி ராஜேந்திரன் என்பவா் 3 எண்ணிக்கையிலான ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை அமைச்சரிடம் வழங்கினாா்.

ஆய்வின்போது, மருத்துவக் கல்லூரி முதல்வா் மருத்துவா் மணி உள்பட துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT