ஈரோடு

ஓவியப் போட்டி: பெருந்துறை மாணவி மாநிலத்தில் முதலிடம்

DIN

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் பெருந்துறை மாணவி முதலிடம் பிடித்துள்ளாா்.

பெருந்துறை ஒன்றியம், பெரிய வீரசங்கிலி ஊராட்சியைச் சோா்ந்தவரும், கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை, அறிவியல் கல்லூரி மாணவியுமான வெ.மோகனமதுரா இப்போட்டியில் பங்கேற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளாா்.

சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா், மாணவிக்கு ரொக்கப் பரிசு வழங்கிப் பாராட்டினாா். அப்போது, பெரியவீரசங்கலி ஊராட்சி மன்றத் தலைவா் சிவகுமாா் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT