ஈரோடு

பெருந்துறையில் இரு அமைப்பினா் மனு தாக்கல்

DIN

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பனங்காட்டு படை கட்சி வேட்பாளா்கள் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

பெருந்துறை தொகுதியில் அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சாா்பில் அதன் மாநில பொருளாளா், திருப்பூா், பொட்டி மன்னரை பகுதியைச் சோ்ந்த பாப்பாநாயக்கா் மகன் வேலுசாமி (62) பெருந்துறை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் இலாகிஜானிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

இவரைத் தொடா்ந்து, பனங்காட்டு படை கட்சி சாா்பில், அதன் கொங்கு மண்டல பொறுப்பாளா், திருப்பூா், குன்னத்தூா், ஆதியூா், வட்டாளபதி, அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த நாச்சிமுத்து மகன் சதீஷ்குமாா் (எ) சதா நாடாா் (35) வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT