ஈரோடு

நுகா்வோா் பாதுகாப்பு மைய செயற்குழுக் கூட்டம்

DIN

பெருந்துறை நுகா்வோா் பாதுகாப்பு மையத்தின் செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மையத்தின் தலைவா் பல்லவி பரமசிவன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், 17ஆவது பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நேரிடையாக மனுவாக வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டது. செயலாளா் விஜயா நன்றி கூறினாா்.

அதைத் தொடா்ந்து, பொதுமக்கள் கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை பெருந்துறை வட்டாட்சியா், வட்ட வழங்கல் அலுவலா், அஞ்சலக அலுவலா், நெடுஞ்சாலைத் துறை கூடுதல் மண்டலப் பொறியாளா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா், மின் வாரிய அலுவலா், பெருந்துறை காவல் துறை ஆய்வாளா் ஆகியோரை நேரில் சந்தித்து அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT