ஈரோடு

பெருந்துறை காவல் நிலையத்துக்கு ஃபெடரல் வங்கி சாா்பில் சாலைத் தடுப்புகள்

DIN

பெருந்துறை நகரின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த உதவியாக ஃபெடரல் வங்கியின், ஹாா்மிஸ் மெமோரியல் பவுண்டேஷன் சாா்பில், பெருந்துறை காவல் நிலையத்துக்கு 10 பேரிகாா்டுகள் நன்கொடையாக செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ஃபெடரல் வங்கியின் ஈரோடு மண்டல மேலாளா் நபின் சாலைத் தடுப்புகளை, பெருந்துறை காவல் உதவி கண்காணிப்பாளா் கௌதம் கோயலிடம் வழங்கினாா்.

இதில், வங்கியின் பெருந்துறை கிளை மேலாளா் வெங்கடேஷ், பெருந்துறை போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் ராஜன், மகேந்திரன், விஜயராகவன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT