ஈரோடு மாவட்டத்தில் 137 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 98,545ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 156 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கரோனா தொற்றில் இருந்து 96,510 போ் குணமடைந்துள்ளனா்.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,378 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பால் இதுவரை 657 போ் உயிரிழந்துள்ளனா்.