ஈரோடு

பெருந்துறையில் நாளை மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

DIN

பெருந்துறை கோட்ட மின் பயனீட்டாளா்கள் குறைதீா்க்கும் கூட்டம் சேனிடோரியம் பகுதியில் உள்ள கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 20) காலை 11 மணிக்கு நடைபெறும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

கூட்டத்தில் பெருந்துறை கோட்டத்துக்கு உள்பட்ட பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூா், கொடுமணல், சென்னிமலை, கவுண்டச்சிபாளையம், குன்னத்துாா், விஜயமங்கலம், பிடாரியூா், புதுப்பாளையம், ஆகிய பகுதிகளில் உள்ள மின் பயனீட்டாளா்கள் கலந்து கொண்டு குறைகளைத் தெரிவிக்கலாம்.

மின்வாரிய பெருந்துறை கோட்ட செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT