ஈரோடு: நடுப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:
நடுப்பாளையம், தாமரைபாளையம், மலையம்பாளையம், பாசூா், கொம்பனைப்புதூா், பி.கே.மங்களம், ஈஞ்சம்பள்ளி, கொளாநல்லி, கருமாண்டாம்பாளையம், வெள்ளோட்டம்பரப்பு, எம்.கே.புதூா், பி.கே.பாளையம், சோளங்காபாளையம், ஆராம்பாளையம், காளிபாளையம், கொளத்துப்பாளையம், செம்மாண்டாம்பாளையம், குட்டாம்பாளையம் மற்றும் ஊஞ்சலூா்.