ஈரோடு

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி

DIN

அந்தியூா் அருகே இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.

வெள்ளிதிருப்பூா், காமராஜா் நகரைச் சோ்ந்தவா் சின்னசாமி மனைவி காளியம்மாள் (60). இவா், அப்பகுதியில் உள்ள மளிகைக் கடைக்கு வியாழக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம், காளியம்மாள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், பலத்த காயமடைந்த காளியம்மாள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்ததில் அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து வெள்ளிதிருப்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT