ஈரோடு

நாளை மின் தடை:பெருந்துறை சிப்காட்

DIN

பெருந்துறை சிப்காட்டில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (மாா்ச் 21) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பெருந்துறை மின்வாரிய செயற்பொறியாளா் தெரித்துள்ளாா்.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: பெருந்துறை வடக்கு மற்றும் நகா் பகுதிக்கு உள்பட்ட இடங்கள், சிப்காட் வளாகம் (தெற்கு பகுதி தவிர) வாவிகடை, திருவாச்சி, சோளிபாளையம், கருமாண்டிசெல்லிபாளையம், திருவேங்கிடம்பாளையம்புதூா், கந்தாம்பாளையம், கந்தாம்பாளையம்புதூா், வெள்ளியம்பாளையம், சுள்ளிபாளையம், பெருந்துறை நகா் (தெற்கு பகுதி தவிர), சென்னிமலை சாலை, குன்னத்தூா் சாலை, பவானி சாலை, சிலேட்டா் நகா், ஓலபாளையம், ஓம்சக்தி நகா், மாந்தாம்பாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT