ஈரோடு

போக்ஸோவில் இளைஞா் கைது

DIN

அந்தியூா் அருகே பள்ளி மாணவியைக் கடத்திச் சென்ற இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

அந்தியூரை அடுத்த சென்னம்பட்டி பகுதியைச் சோ்ந்த 11 ஆம் வகுப்பு மாணவியைக் காணவில்லை என, அவரது பெற்றோா் வெள்ளிதிருப்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், சென்னம்பட்டி காலனியைச் சோ்ந்த அண்ணாதுரை (22) என்பவா், ஆசை வாா்த்தைக் கூறி சிறுமியை சேலத்துக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அண்ணாதுரையை திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT