ஈரோடு

பணிக்கம்பாளையம் கூட்டுறவு சங்கத்தில் பாதுகாப்பு பெட்டகம் திறப்பு

DIN

பெருந்துறை ஒன்றியம், பணிக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் புதிதாக பாதுகாப்பு பெட்டகம் திறப்பு விழா நடைபெற்றது.

இதற்கு, கூட்டுறவு சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். சங்க செயலாளா் (பொறுப்பு) மூவேந்திரன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாசலம் கலந்து கொண்டு, பாதுகாப்பு பெட்டகத்தை திறந்துவைத்தாா்.

இதில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஏ.வி.பாலகிருஷ்ணன், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி தலைவா் செல்வம், சங்க இயக்குநா்கள் ஆண்டமுத்து, இளங்கோ, பழனிசாமி, பாலப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் சக்திவேல், மாவட்ட அச்சுக் கூடம் இயக்குநா் நாகராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT