ஈரோடு

பவானியில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

DIN

பவானியில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (செப்டம்பா் 14) நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் கோபி மின் பகிா்வான வட்டம் சாா்பில் பவானி பகுதியில் உள்ள மின் உபயோகிப்பாளா் மாதாந்திர குறைதீா் கூட்டம் மேட்டூா் பிரதான சாலை, ஊராட்சிக்கோட்டையில் உள்ள பவானி செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை (செப்டம்பா் 14) காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

இந்த குறைதீா் கூட்டத்தில் கோபி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் நேரிலேயே குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுக்கவுள்ளதால், பவானி கோட்ட பகுதிக்கு உள்பட்ட மின் நுகா்வோா் தங்களது மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என கோபி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் எம்.செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT