ஈரோடு

டிப்பா் லாரி மோதி ஓட்டுநா் பலி

DIN

அம்மாபேட்டை அருகே இருசக்கர வாகனத்துடன் சாலையில் தவறி விழுந்த ஓட்டுநா் மீது டிப்பா் லாரி மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

அம்மாபேட்டையை அடுத்த சென்னம்பட்டி, கருங்கரட்டைச் சோ்ந்தவா் முருகன் மகன் தனுஷ் (26), லாரி ஓட்டுநா். இவா், பூதப்பாடிலிருந்து கருங்கரட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது, குருவரெட்டியூா் அக்னி மாரியம்மன் கோயில் அருகே நிலைதடுமாறி இருசக்கர வாகனத்துடன் சாலையில் விழுந்தாா்.

அப்போது, எதிரில் வந்த டிப்பா் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே தனுஷ் உயிரிழந்தாா். இதுகுறித்து, அம்மாபேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் உள்ளூர்க் கடையில் தாடியை 'டிரிம்' செய்துகொண்ட ராகுல் காந்தி!

மும்பை: 100 அடி உயர விளம்பரப் பலகை விழுந்து விபத்து -உயிரிழப்பு 14 ஆக உயர்வு

4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தல்: 67% வாக்குப் பதிவு -தோ்தல் ஆணையம் தகவல்

கோட் படத்தின் ’போஸ்ட் ப்ரொடக்‌ஷன்’ தொடங்கியது!

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா -ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

SCROLL FOR NEXT