ஈரோடு

மின்வாரியப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தமிழ்நாடு மின்வாரிய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பாக பெருந்துறையில் மின்வாரிய தொழிலாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மின்வாரிய பணியாளா்கள் பெடரேஷன் திட்டத் தலைவா் பெரியசாமி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், விலைவாசி உயா்வுக்கு ஏற்ப ஒப்பந்தப்படி, 2019 டிசம்பா் 1 ஆம் தேதி முதல் வழங்கியிருக்க வேண்டிய ஊதிய உயா்வை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

SCROLL FOR NEXT