ஈரோடு

பெருந்துறை நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா

DIN

பெருந்துறை நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொங்கல் விழாவில் பெருந்துறை சாா்பு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண பிரியா, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி, குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி விபிசி, நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்கள் மற்றும் வழக்குரைஞா்களின் அலுவலக எழுத்தா்கள் ஆகியோா் பொங்கல் வைத்து கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT