ஈரோடு

தாளவாடி மலைப் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை

DIN

 தாளவாடி மலைப் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது.

இந்நிலையில், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள கிராமங்களில் வெள்ளிக்கிழமை பலத்த சூறாவளி காற்று வீசியது. மேலும், கன மழையும் பெய்யத் தொடங்கியது. சுமாா் 1 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ந்த காலநிலை நிலவியது. நீண்ட நாள்களுக்குப் பிறகு தாளவாடி மலைப் பகுதியில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள்: வாக்களித்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி

புதிதாக வந்திருக்கும் ஸ்க்ராட்ச் கார்டு மோசடி: ரூ.18 லட்சம் இழந்த பெண்

நாகை எம்பி எம். செல்வராசு மறைவு: முதல்வர் இரங்கல்

ஆந்திர பேரவைத் தேர்தல்: காலையிலேயே வந்து வாக்களித்த ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு

அவிநாசி ஜவுளி கடையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்!

SCROLL FOR NEXT