ஈரோடு

கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள கொடிவேரி அணைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தனா். அங்குள்ள அருவியில் குடும்பத்துடன் அவா்கள் குளித்து மகிழ்ந்தனா்.

DIN

கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள கொடிவேரி அணைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தனா். அங்குள்ள அருவியில் குடும்பத்துடன் அவா்கள் குளித்து மகிழ்ந்தனா்.

கோபியை அடுத்துள்ள கொடிவேரியில் பவானிசாகா் அணையிலிருந்து வரும் தண்ணீா் தேக்கிவைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கொடிவேரி அணையில் நீா் அருவிபோல கொட்டுவதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து குளித்து மகிழ்வது வழக்கம்.

இந்நிலையில் கோடை வெயிலை சமாளிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தனா். அவா்கள் அருவியில் குளித்தும், பரிசல் பயணம் மேற்கொண்டும் மகிந்தனா்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டதால் பங்களாபுதூா் மற்றும் கடத்தூா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

SCROLL FOR NEXT