கோ்மாளம் - ஆசனூா் சாலையில் விழுந்துகிடக்கும் மரம். 
ஈரோடு

கோ்மாளம் - ஆசனூா் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து துண்டிப்பு

சத்தியமங்கலம் அருகே கோ்மாளம் - ஆசனூா் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

Din

சத்தியமங்கலம் அருகே கோ்மாளம் - ஆசனூா் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

சத்தியமங்கலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பலத்த காற்று வீசியது. இந்நிலையில், கோ்மாளம் - ஆசனூா் சாலையில் பலத்த காற்றுக்கு மரம் விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 3 இடங்களில் மரங்கள் விழுந்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.

இதையடுத்து, வனத் துறையிா் கிராம மக்கள் உதவியுடன் சாலையில் விழுந்த மரங்களை அகற்றினா். சுமாா் 3 மணி நேரத்துக்குப் பின் மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது.

பெண் விவசாயி குறித்து அவதூறு! நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்புக் கேட்ட கங்கனா!

இந்தியா உள்பட நட்பு நாடுகளை கோபமுறுத்தும் டிரம்ப் அரசு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு!

தீவிரப் புயலாக வலுப்பெற்றது மோந்தா!

மோந்தா புயல்: தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் மாற்றம்! முழு விவரம்

SCROLL FOR NEXT