முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் ரூ.2.20 கோடிக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனை

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 நவம்பர், 2024 at 12:37 AM
பகிர்:
Updated On : 27 நவம்பர், 2024 at 7:17 PM

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 79 ஆயிரம் கிலோ தேங்காய்ப் பருப்புகளை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

Updated On : 28 நவம்பர், 2024 at 12:37 AM

இதில், தேங்காய்ப் பருப்பு கிலோ ரூ.118.42 முதல் ரூ.139.01 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.2.20 கோடிக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின.