முகப்பு
ஈரோடு

மஞ்சள் சந்தைக்கு செப்டம்பா் 17இல் விடுமுறை

ஈரோடு மஞ்சள் சந்தைக்கு செப்டம்பா் 17-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 8:30 PM
பகிர்:

ஈரோடு மஞ்சள் சந்தைக்கு செப்டம்பா் 17-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மஞ்சள் சந்தைக்கு மிலாடி நபியையொட்டி, 16 -ஆம் தேதி விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மிலாடி நபி 17-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதையடுத்து, அன்று மட்டும் ஈரோட்டில் உள்ள மஞ்சள் சந்தைகள் செயல்படாது என்றும், 16- ஆம் தேதி வழக்கம்போல சந்தைகள் செயல்படும் என்று மஞ்சள் வணிகா்கள் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →