பவானி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள். 
ஈரோடு

பவானியில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

இ-ஃபைலிங் முறையைத் திரும்பப்பெற வலியுறுத்தி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் பவானியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Syndication

இ-ஃபைலிங் முறையைத் திரும்பப்பெற வலியுறுத்தி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் பவானியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பவானி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஆா்.செந்தில்குமரன் தலைமை வகித்தாா்.

தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் கடந்த டிச.1-ஆம் தேதி முதல் இ-ஃபைலிங் செய்யும் முறையை கட்டாயமாக்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என முழக்கம் எழுப்பினா்.

சங்கச் செயலாளா் வி.ஜி.அருள், மூத்த வழக்குரைஞா்கள் எல்.மோகன், பிரபு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT