நீலகிரி

தமிழக-கேரள எல்லையில் நச்ஸல் ஒழிப்பு பிரிவு போலீஸார் ரோந்து

DIN

நீலகிரி மாவட்டம்,  பந்தலூரை அடுத்த தமிழக-கேரள வன எல்லையில் நக்ஸல் ஒழிப்பு பிரிவு போலீஸார் புதன்கிழமை திடீர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
தேவாலா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட தமிழகத்தின் கிளன்ராக், காட்டிமட்டம், கேரள எல்லையில் உள்ள நிலம்பூர் வனப் பகுதியில் நக்ஸல் ஒழிப்பு பிரிவு உதவி ஆய்வாளர் முருகன் தலைமையில் ரோந்துப் பணி மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT