நீலகிரி

இரண்டரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது

DIN

இரண்டரை வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உதகை அருகே உள்ள முத்தொரை, பாலடா கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன், கூலித் தொழிலாளி. இவருக்கு இரண்டரை  வயதில் பெண்  குழந்தை உள்ளது.
இந்நிலையில், பந்தலூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் இக்குழந்தைக்கு வியாழக்கிழமை பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக  உதகையில் உள்ள ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் மணியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT