நீலகிரி

மசினகுடியில் பள்ளி செல்லாத மாணவர்களை பள்ளியில் சேர்த்த போலீஸார்

DIN

மசினகுடி பகுதியில் பள்ளிக்குச் செல்லாமல் ஆடுமேய்க்கச் சென்ற பழங்குடி மாணவர்களை,  போலீஸார் அழைத்துச் சென்று திங்கள்கிழமை பள்ளியில் சேர்த்தனர்.
       மசினகுடி,  மாயாறு சாலை குரூப் ஹவுஸ் பகுதியில் வசிக்கும் இரண்டு மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு  ஆடுமேய்க்கச் சென்றுள்ளனர்.  இதையறிந்த மசினகுடி
 போலீஸார் இவர்கள் இருவரையும் பிடித்து அறிவுரை கூறி மசினகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 6,  9-ஆம் வகுப்புகளில் சேர்த்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT