நீலகிரி

மாரியம்மன் கோயில் திருவிழா

DIN

கோத்தகிரி அருகே உள்ள பேட்லாடா மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
 வரும் 28-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணி அளவில் தேரோட்டமும், அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணி வரை அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன. 29-ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தண்டு மாரியம்மன் அலங்காரத்தில் வெள்ளித் தேர் திருவீதி உலா நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆன்மிகச் சொற்பொழிவும் நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT