நீலகிரி

இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்

DIN

பள்ளி மாணவர்களுக்கு இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூடலூர் இலவச சட்டப் பணிகள் குழு, அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை சார்பில்  பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமுக்கு கூடுதல் நீதிபதி சரவணன் தலைமை வகித்து இலவச  சட்ட ஆலசனை பெறுவது குறித்தும், சட்ட ஆணைக் குழுவை அணுகுவது குறித்தும் விளக்கமளித்தார்.
வழக்குரைஞர் மலைசாமி, அலுவசலர் மகேஷ்வரன், ஆசியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். தலைமை ஆசிரியர் ராபர்ட் வரவேற்றார்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தளி, பாலக்கோடு அருகே யானை தாக்கியதில் விவசாயிகள் இருவா் பலி

கோடை வெப்பத்தைத் தணிக்க தொழிலாளா்களுக்கு குடிநீா், ஓஆா்எஸ் கரைசல் வழங்க வேண்டும்

SCROLL FOR NEXT