நீலகிரி

ஆடி அமாவாசை: ஆற்றங்கரைகளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம்

DIN


ஆடி அமாவாசையை ஒட்டி கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் கோயில்களை ஒட்டியுள்ள ஆற்றங்கரைகளில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் உள்ள புத்தூர்வயல் மஹா விஷ்ணு கோயில் ஆற்றங்கரை, பொன்னாணியில் உள்ள விஷ்ணுகோயில் ஆற்றங்கரை, கம்மாத்தி, வெள்ளேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்கள் அருகே உள்ள ஆற்றங்கரைகளில் ஆடி அமாவாசையை ஒட்டி இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் அதிகாலை முதலே இந்தப் பகுதிகளில் ஏராளமானோர் குவிந்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT