நீலகிரி

அம்மா திட்ட முகாம்

DIN

மஞ்சூர் அருகே பிக்கட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட தக்காபர் பாபா நகரில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 முகாமிற்கு, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் மகேஸ்வரி தலைமை வகித்தார்.இதில், ஓய்வூதியம், ஆதார் அட்டை பெயர் திருத்தம், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் , நீக்கல், ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட 20 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெற்றப்பட்டன. அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
 இதில், வட்ட வழங்கல் அலுவலர் மகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர் கலாமணி உள்பட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT